×

புதுச்சேரியில் சிறுமியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இறுதி ஊர்வலம் நடைபெறும் நிலையில், சிறுமி படித்த பள்ளியில் அஞ்சலி செலுத்தினர். சிறுமியின் இறுதி ஊர்வலத்தில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றுள்ளனர். சிறுமியின் இறுதி ஊர்வலம் நடைபெறுவதையொட்டி அப்பகுதியில் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

The post புதுச்சேரியில் சிறுமியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Tags : Puducherry ,
× RELATED ஹீட் ஸ்ட்ரோக்கில் இருந்து பாதுகாக்க...